Posts

Showing posts from February, 2016

காதல்!

ஒரு நாள் இரவு ஊரே உறங்கி கொண்டிருந்தது! மெதுவாக தன் காதலியை காண அவன் திருடனைப் போல் பதுங்கி வந்து கொண்டு இருந்தான்! இருளும் தன் பரப்பை அதிகரித்துக் கொண்டே போனது! அவளும் மெல்ல தன் வீட்டிலிருந்து எட்டி பார்த்தாள்! பார்வைகள் சங்கமித்தன! காதல் பெருக்கெடுத்தது! அந்த வெள்ளம் இரவையும் பகலாகிப் பார்த்தது! இரவெல்லாம் தன் காதலனிடம் மயங்கி கிடந்த அவளை மீட்க ஆரம்பித்தது! புலரும் காலை! புணர்ச்சி அறுபட காதலன் விடை பெறத் துவங்கினான்! ஏதோ மனதில் பட அவனது பிரிவு புரிந்தது! தங்க மாட்டதவளாய் அவள் அமிழ்ந்து போனாள்! நீரினுள்! ஒரு காதல் விடியலுக்குள் மரணம் எய்தியது! அடுத்த நாள் தன் காதலியை காண அவன் வந்தான்! அவளை காணாது காத்திருக்க அரம்பித்தான்! அவள் நினைவால் தேய்ந்தான்! இறுதியில் மாண்டும் போனான்! அவனை அவள் சந்தித்தாள்! சொர்க்கத்தில்! கடவுள் அவர்களுக்காய் வரம் தந்தார்! மீண்டும் ஜனிக்க! ஜனித்தனர்! இப்புவியில்! காதலித்தனர்! மீண்டும் மரணம்! மீண்டும் ஜனிப்ப...

விடியல்!

அன்புள்ள ஆண்களே! நீங்கள் அடிமைகளாக நினைத்துக் கொண்டிருக்கும் பெண்களின் மடல் இது! விட்டு கொடுத்து அடிமைப் பட்டம் வாங்கிக்கொண்ட பெருந்தகையர் நாங்கள்! எங்களின் மென்மையை படுக்கையில் காட்டும் நாங்களே எங்களின் வண்மையை போரிலும் காட்டி இருக்கிறோம்! மென்கரம் பற்றி உங்கள் இல்லம் புகுந்த நாங்கள் அக்கரத்தால் புரிந்த யுத்தம் பல! சற்றே திரும்பி பாருங்கள் நம் தேச வரலாற்றை! மகாராணிகளாய் மகுடம் தரித்து ஆண்டு வந்த கதைகள் பல உண்டு! அடுப்படியில் அடைந்து கிடப்பது அடிமை பதவிக்காக அல்ல! உங்கள் அன்பிற்காக! இங்கு உங்களை சுமந்ததும் நாங்களே! உங்கள் பிள்ளைகளை சுமப்பதும் நாங்களே! உங்கள் வாரிசுகளை பெற்று தருவதும் நாங்களே! உங்கள் பிள்ளைகளை மனிதனாக்குவதும் நாங்களே! மகளாய், சகோதரியாய், காதலியாய், மனைவியாய், மருமகளாய், தாயாய், தோழியாய், ஆசிரயையாய், என யாவுமாய் உங்களோடு வாழ்ந்து வருகிறோம்! உங்களிடம் நாங்கள் வேண்டுவது பொன்னும் பொருளும் அல்ல! அன்பும், அனுசரனையும் தான்! பார்த்து பார்த்து அலுத்து களைத்து ...

இனிய இரவு!

ஓர் இனிய இரவின்  பிறப்பு  ஒரு பக்கம்!  இழந்து போன  அன்றைய நாளின்  ஏக்கம்  பரவிக்கொண்டு இருக்கிறது!  ஊரே அமைதியில்  உறைந்து  போகும் தருணம்!  எங்கோ  ஒலித்துக்கொண்டு இருக்கிறது!  பசியில் அழும்  பச்சிளம் குழந்தையின்  அழுகையும்!  அதையெண்ணி விசும்பும்  ஒரு ஏழ்மை  தாயின் விசும்பலும்!  அதையும் மீறி  ஒரு அடுக்குமாடி  குடி இருப்பில்  ஆடம்பர விருந்து  அமர்களபடுகிறது!  அறுசுவை உணவு!  உண்ண ஆளில்லாமல்!  தனி ஒரு மனிதனுக்கு  உணவில்லையெனில்  ஜகத்தினை  அழிக்க வேண்டிய  பாரதி பிறந்த  பழம் பெரும் தமிழ்நாட்டில்  இன்றும் நிகழ்ந்து வரும்  பட்டினி சாவு!  தடுக்க ஆளுண்டோ?  வினாவும் வினாவாகிப்போகிறது!  அதற்க்கு விடை தேடும்  பொறுப்பாளர்கள்  ஆடம்பர விருந்தில்  அறுசுவை உணவருந்துவதால்!  உண்ண ஒரு கவளம்  தேடித்திரியும்...

The Bungalow Full of Secrets - Shrijo

The Bungalow full of Secrets Chapter I Sun Rises slowly to Meet the World. People wakes up and start their day with full of energy along with the sun. Sara opened her Eyes slowly. And got up and took bath and came out of her Room. She opened the Main Door to Collect Milk Packets and Newspaper and got inside. She Put Newspapers on Dining Table and went to make Coffee for her.   She got inside the Kitchen and Prepared coffee for her, she took coffee in a mug and sit on the dining table and started to read newspaper, after she finished coffee, she called her parents to speak with them. Sara - the only daughter of Padhmanaban and Madhavi. Padhmanaban is a retired School teacher and Madhavi is a Home Maker. Sara is working in a Private Company in Chennai as a Senior Project Manager with Handful of salary. The house she lives is provided by her Company.   Padhmanaban's hobby is gardening. When he wished to build a new home, he made some space for gardening. Now His ...